Tuesday 1 August 2017

தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாகா30:7:2017அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது

தலைப்பு:தொழுகையின் அவசியம் என்னும் தலைப்பில் சகோ- நூர் முகமது அவர்கள் உரையாற்றினார்.
இடம் கடைவீதி.
மற்றும் தெற்கு முஸ்லிம் தெருவில் சகோ- அப்துல் கரிம அவர்கள் பேசிய உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது
தலைப்ப மறுமைதான் இலக்கு.
அல்ஹம்துலில்லாஹ்