Tuesday 1 August 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (தொழுகைகாக செய்யப்படும் ஒலுவின் பின் ஓதப்படும்  துவா விற்க்காக சுவனத்தில் உள்ள  08 வழிகளில் அவர் விரும்பிய வழிகளில் சுவனம் செல்லலாம்) என்பதனை குறித்து விளக்கமளித்து  உரையாற்றினார்கள் ( அல்ஹம்துலில்லாஹ்)