Tuesday 1 August 2017

தெருமுனைகூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 30/7/17 ஞாயிறு மாலை  7.15 மணிக்கு தெருமுனைக்கூட்டம்  நடைபெற்றறது , அல்ஹம்துலில்லாஹ்  .

உரை :  சகோ.  முஹம்மது  ஒலி  M,I,Sc
தலைப்பு  .மரண சிந்தனை

சகோ. அபு பக்கர் சித்தீக் சாஆதி
தலைப்பு : என்னைக்கவர்ந்த ஏகத்துவம்

இடம்  : வெங்கடேஸ்வரா  நகர்