Showing posts with label M.S.நகர். Show all posts
Showing posts with label M.S.நகர். Show all posts
Saturday, 24 August 2019
Saturday, 27 July 2019
MS நகர் கிளை பொதுக்குழு -24072019

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
தலைவர் : சகோ. உசேன் : 9790288240
செயலாளர்: சகோ.அனஸ்: 9789291524
பொருளாளர்: சகோ. முகம்மதுபசீர் : 9842269601, 8838113438
துணை தலைவர்: சகோ. சாதிக்: 9566784878
துணை செயலாளர்:
மாணவரணி : சகோ. இப்ராஹீம் : 7601998587
மருத்துவரணி : சகோ. உமர்: 8489159564
தொண்டரணி :சகோ.மன்சூர்: 9715091063
அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, 11 July 2019
M.S.நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்
Friday, 2 November 2018
Thursday, 18 October 2018
MS நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி....
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 21 August 2018
Saturday, 18 August 2018
M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 8:00 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
Monday, 13 August 2018
Tuesday, 31 July 2018
Thursday, 19 July 2018
Thursday, 12 July 2018
Monday, 9 July 2018
Sunday, 8 July 2018
Friday, 6 July 2018
Subscribe to:
Posts (Atom)