Tuesday 31 July 2018

உயிரைக்கொல்லும் புகையிலை MS நகர் கிளை 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 2 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோதரர் அப்துர் ரஹ்மான் உயிரைக்கொல்லும் புகையிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் 

மேலும் மக்களுக்கு புகையிலை யின் தீமைகள்  சம்பந்தமாக 200 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது