Tuesday 31 July 2018

கிளை தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 29/07/2018 அன்று காலை 10 மணியளவில்
கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் சையது இப்ராஹிம் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.