Tuesday 31 July 2018

சந்திர கிரகண தொழுகை _செரங்காடு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பாக 27:7:2018 அன்று நள்ளிரவில் கிரகணத்தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகைக்குப் பிறகு சகோ: சேக் ஃபரீத் ICஅவர்கள் " நபிவழியை பின்பற்றுவோம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்