Monday 13 April 2015

பிறமதத்தவர்களுடன் நல்லுறவு -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 13/04/2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..
சகோ. சிராஜுதீன் அவர்கள் 89.  பிறமதத்தவர்களுடன் நல்லுறவு எனும் தலைப்பில் விளக்கம்  வாசிக்கப்பட்டது

காலேஜ்ரோடுகிளை தண்ணீர் பந்தல்


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 13/4/15 அன்று  மர்கஸின் முன்பு தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு நீர்மோர் மற்றும் தண்ணீர் விநியோகம் கோடை காலத்தில் சிரமப்படும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தல் அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

அர்ரஹ்மான், அர்ரஹீம் _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 13-4-2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹமது சுலைமான்" அவர்கள்  அர்ரஹ்மான், அர்ரஹீம் என்பதற்கு (அத்தியாயம் 1:2 வசனம்) விளக்கமளித்தார்கள்

பிறமத சகோதரருக்குதனிநபர் தாவா புத்தகம் _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 12-04-15 அன்று  பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ,  இணைவைப்பு குறித்தும் தனிநபர் தாவா செய்து இறைவனிடம் கையேந்துங்கள்....! என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

51 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா + புத்தகங்கள் _MS நகர் கிளை












திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று 51 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றியும் , இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் , ஜமாஅத்தின் பணிகள் குறித்தும் தனிநபர் தாவா செய்து" மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் " 13 மற்றும் "அர்த்தமுள்ள இஸ்லாம் 6 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"மார்க்கமும் உலகமும் " - Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-04-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்கமும் உலகமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

" தவறுகளை மன்னிப்பவன் அல்லாஹ் " _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 13.04.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் பஷீர் அலி அவர்கள் " தவறுகளை மன்னிப்பவன் அல்லாஹ் " எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கட்டுப்படுதல் -ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 12/4/15  அன்று இஷா க்கு பிறகு தாராபுரம் ஜின்னாமைதானம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். அல்தாஃபி அவர்கள்  "கட்டுப்படுதல்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

இறைவன் கருனையாளன் _ஜின்னாமைதானம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை (தாராபுரம்) சார்பாக, 12/4/15  அன்று இஷா க்கு பிறகு தாராபுரம் அரச மரம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
 சகோதரர். பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள்  "இறைவன் கருனையாளன்" எனும் தலைப்பில் ஆற்றிய உரை ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.

பிறமத சகோதரர்.ராமநாதன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தனிநபர் தாவா _ஜின்னாமைதானம் கிளை

திருப்பூர் மாவட்டம்  ஜின்னாமைதானம் கிளை சார்பாக 12.4.2015 அன்று  பிறமத சகோதரர்.ராமநாதன்  அவர்களுக்கு  இஸ்லாம்  மார்க்கம் தீவிரவாதத்திற்கு  எதிரானது என்று தனிநபர் தாவா செய்து,  முஸ்லிம் தீவிரவாதிகள்.... ? புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"இஸ்லாத்தின் சிறப்புகளில் சில.... " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-04-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தின் சிறப்புகளில் சில.... "என்ற தலைப்பில் உரையாற்றினார்

மார்க்கப் பணியில் பெண்கள் அன்றும் இன்றும் _செரங்காடு கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/04/2015 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோ: H.M.அஹமது கபீர் அவர்கள் மார்க்கப் பணியில் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். 27,புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....