Monday 13 April 2015

பிறமத சகோதரருக்குதனிநபர் தாவா புத்தகம் _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 12-04-15 அன்று  பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ,  இணைவைப்பு குறித்தும் தனிநபர் தாவா செய்து இறைவனிடம் கையேந்துங்கள்....! என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.