Monday 13 April 2015

மார்க்கப் பணியில் பெண்கள் அன்றும் இன்றும் _செரங்காடு கிளை தர்பியா



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 12/04/2015 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோ: H.M.அஹமது கபீர் அவர்கள் மார்க்கப் பணியில் பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெண்களுக்கான நபிவழி சட்டங்கள். 27,புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்....