Saturday 5 July 2014

வாழ்வாதார உதவி ரூ.2000 /- _உடுமலை கிளை

TNTJ  திருப்பூர்    மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 04.07.2014 அன்று உடுமலையை சேர்ந்த ஏழை சகோதரி  ரம்ஜான் பேகம் அவர்களுக்கு ரூ.2,000 வாழ்வாதார உதவி  வழங்கப்பட்டது.

ஆதரவு இல்லங்களுக்கு ரூ.33,200 நிதியுதவி_உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்   சார்பாக நடத்தப்படும் சிறுவர் இல்லம், மற்றும் முதியோர் இல்லத்திற்காக  கடந்த 04.06.2014 அன்று திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் சூல் செய்யப்பட்டது . 

வசூல் செய்யப்பட்ட தொகை (15000 + 4700 +13500) மொத்தம் ரூ.33,200 நிதியை சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி அவர்களிடம்  கிளை நிர்வாகிகள் வழங்கினர்.


 அல்ஹம்துலில்லாஹ்...


சஹர் நேர நிகழ்ச்சி குறித்து 3 பேனர்கள்_வெங்கடேஷ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக 03.07.14  அன்று, மெகா டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து 3 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....

ஜனாஸாவிற்கு ஓதும் துஆ விநியோகம்_ மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 04-07-2014 அன்று இறந்தவருக்காக செய்ய வேண்டிய துஆ என்ற தலைப்பில் ஆயிரம் (1000) விசிட்டிங்  கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும் அதில், ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கு எங்களை தொடர்பு கொள்ளவும் என்று தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

சஹர் நேர நிகழ்ச்சி குறித்து 30 சிறிய பேனர்கள்_மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்  சார்பாக 05-07-2014 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற நிகழ்ச்சி குறித்து  30 மினி போஸ்டர்கள்  ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக்கவுண்டனூர் கிளை  சார்பாக 05.07.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் வறுமை என்ற தலைப்பில் புஹாரியில்   5373, 2069, 3158, 5091 எண்ணில் இருக்கும் ஹதீஸ்களை குறிப்பிட்டு விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சஹர் நேர நிகழ்ச்சி குறித்து நோட்டீஸ் விநியோகம் _ அனுப்பர்பாளையம் கிளை..

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்   கிளை சார்பாக கடந்த 04.07.14 அன்று  டிஎன்டிஜே சார்பாக ஒளிப்பரப்பு செய்யப்படும் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி  குறித்து 1000 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டன. 
அல்ஹம்து லில்லாஹ்..