Thursday 13 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 08-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "மஸஹ் செய்தல்" என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.      அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - G.K கார்டன்

T N T J
திருப்பூர் மாவட்டம்
* G.k கார்டன்  கிளையின் சார்பாக

இன்று
08-04-17
பஜ்ர் தொழுகைக்குப்பின்

அறிவும் அமலும்

எனும்

"நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு
நடைபெற்றது,

*நபிவழியில்
தொழுகை  சட்டங்கள்

எனும்
  புத்தகத்தில்

உளுவின் சட்டங்கள்

என்ற தலைப்பில்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6,7,8-04-2017 ஆகிய மூன்று தினங்கள் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்



இதர சேவைகள் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/04/17 அன்று தாவா செய்து உணர்வு  வார இதழ் மாற்று மத சகோதரர்களுக்கு 41 வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி- மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் அபூபக்கர் சித்திக்  நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை


குர்ஆன் வகுப்பு : T N T J திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 02-04-17 

பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர் சலீம் MISc அவர்கள் அல்குர்ஆன் 2:197, 48:01 வசனங்கள் இறங்கிய பின்னணி மற்றும் அதனைச் சார்ந்த ஹதீஸ்களுக்கும் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


அவசர இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 07/04/2017 அன்று  காலை அவசர இரத்ததானம் சகோதரி கண்மணி அவர்களுக்கு  ரேவதி மருத்துவமனையில் O+ve  இரண்டு யூனிட் வழங்கப்பட்டது. வழங்கியவர் சகோதரர் ரஃபீக். வழங்கியவர் சகோதரர் முஸ்தபா.  அல்ஹம்துலில்லாஹ்!!!      


                 

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


மதரஸா மாணவர்கள் தெருமுனைப்பிரச்சாரம் :


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,





செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு 
 07-04-17 அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் மற்றும் கடுகுகாரத் தோட்டம் ஆகிய இரண்டு பகுதியில் மதரஸா மாணவர்களின் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில்,மாணவர்கள் 
1) நிஸார், 2) அரஃபாத், 3)அன்ஃபாஸ், 4)ஆபிதீன் 5)இம்ரான் ஆகியோர்  "நபிவழியே! நம்வழி! "என்ற தலைப்பில் உரையாற்றினர். மேலும் ஏப்ரல்-16 மாநாட்டிற்கும் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..

இந்தியன் நகர் கிளை பொதுக்குழு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை யின் சார்பாக 08/04/17/ அன்று கிளை  பொதுக்குழு மாவட்ட நிர்வாகிகள் முன்முன்னிலையில் நடைபெற்றது . 






இதில் புது நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.
தலைவர்-ஜைனுலாபுதீன்-9042339391

செயலாளர்-முஹம்மது ஹனீபா 9150505043,
பொருளாளர்- அப்துல் ரஜாக் 9659697781,
துணை தலைவர்-முஹம்மது அஸ்லம் 9578623344,
துணை செயலாளர்- முஹம்மது அசேன்  9025727218,
மாணவர் அணி செயலாளர்- உசேன் 9698095457, 
மருத்துவர் அணி செயலாளர்-முஹம்மது சலீம் 9842514325,
தொண்டர் அணி செயலாளர்-முபாரக்.


அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 08-04-17 சனி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 08-04-2017 அன்று சார்பாக முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  பெரிய போஸ்டர் 40 அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டது,அலஹம்துலில்லாஹ்

 ,

கரும்பலகை தாவா - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 07-04-2017  அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் தொகுக்கப் பட்ட வறலாறு(பற்றி விளக்கம்அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் தொகுக்கப் பட்ட வறலாறு(பற்றி விளக்கம்அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


*TNTJ.G.k *கார்டன் கிளையின் சார்பாக 7/4/17 இன்று  மஃரிப் தொழுகைக்கு பின் நம் தலைவர் முஹம்மது  நபி (ஸல்) அவர்கள்  நல்ல குனம் உள்ளவர்கள் என்ற தலைப்பில் . M.அப்துல்ஹமீது விளக்கம்அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு -உணர்வு-ஏகத்துவம் போஸ்டர் - குமரன் காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக 07-04-2017 அன்று மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்ட் 200 ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக  உணர்வு போஸ்டர் 15 ஏகத்துவம் போஸ்டர் 5  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.



சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக யாசின் பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் பள்ளியில் விடப்பட்டது


நாள்.8:4:2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.8:4:2017

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 08-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 9 வது அத்தியாயம் 1.2.3.4. வது வசனங்களுக்கு விளக்கம் அழித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:8.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு.இழிந்தவனுக்கு நீர் கட்டுப்படாதீர்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஆலோசனைக்கூட்டம் - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 7-4-2017  அன்று இஷா தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு சம்பந்தமாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.....

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர்-ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி கிளையின் சார்பாக 06-04-2017 அன்று ஊத்துக்குளி ஆர் எஸ் பகுதியில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்









"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)"மாவட்ட மாநாடு - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 06/04/17அன்று முஸ்லிம் பகுதிகளில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)"மாவட்ட மாநாடு ப்ளக்ஸ் 40 வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...




அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அமலும்,அறிவும் எனும் நிகழ்ச்சியில் "தொழுகையின் சட்டங்கள்"எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...