Thursday 13 April 2017

ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


மதரஸா மாணவர்கள் தெருமுனைப்பிரச்சாரம் :


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,





செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹமாவட்ட மாநாட்டை முன்னிட்டு 
 07-04-17 அன்று இரவு 08:30 மணிக்கு P.A.P நகர் மற்றும் கடுகுகாரத் தோட்டம் ஆகிய இரண்டு பகுதியில் மதரஸா மாணவர்களின் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது.

இதில்,மாணவர்கள் 
1) நிஸார், 2) அரஃபாத், 3)அன்ஃபாஸ், 4)ஆபிதீன் 5)இம்ரான் ஆகியோர்  "நபிவழியே! நம்வழி! "என்ற தலைப்பில் உரையாற்றினர். மேலும் ஏப்ரல்-16 மாநாட்டிற்கும் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..