Thursday 13 April 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக யாசின் பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் பள்ளியில் விடப்பட்டது


நாள்.8:4:2017