Thursday 20 November 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 19.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 19-11-2014  அன்று சகோ : அன்சர் கான் இரண்டாவது நாளாக பஜ்ருத் தொழுகையின் முக்கியத்துவமும் நயவஞ்சகர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 18.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 18-11-2014  அன்று சகோ : அன்சர் கான் பஜ்ருத் தொழுகையின் முக்கியத்துவமும் நயவஞ்சகர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

10 தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு தீன்குலப்பெண்மணி  மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 17.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "ஜனாஸாவின் சட்டங்கள் " என்ற தலைப்பிலும் சகோதரி.நி ஷாரா அவர்கள்  "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்... 

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-11-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் தோற்றம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 100 போஸ்டர்கள் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக கடந்த 08.11.14 அன்று திவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்து 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மஙகலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 17.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 17-11-2014  அன்று சகோ : அன்சர் கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 16.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 16-11-2014  அன்று சகோ : அன்சர் கான் உலக வாழ்க்கை அற்பமானது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 15.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 15-11-2014  அன்று சகோ : அன்சர் கான் நன்மையின் பக்கம் விரையுங்கள் என்ற  உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 13.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 13-11-2014  அன்று சகோ : அன்சர் கான் உலக வாழ்க்கை அற்பமானது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் பெரிய பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...