Thursday 19 January 2017

நபிவழி திருமணம்,பிறமத தாவா - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 15-01-2017 அன்று   மஸ்ஜித்துர் ரஹ்மான் பள்ளியில் ஊத்துக்குளியை சார்ந்த அப்துர் ரஹ்மான் என்ற சகோதரருக்கு நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.இத்திருமணத்திற்கு வந்திருந்த  பிற மத சகோதரர,சகோதரிகளுக்காக இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டு  அனைவருக்கும்  கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  இஸ்லாம் சம்பந்த பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுகேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக 25 நபர்களுக்கும் மேற்பட்டோருக்கு

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16-01-2017 அன்று ரேவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 15-01-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் " பிள்ளைகளுக்காக பிரார்த்தனை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அன்பளிப்பு குர்ஆன் விளம்பர பிளக்ஸ் பேனர் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பில் பிறமத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றி அறிந்து கொள்ள அன்பளிப்பு குர்ஆன் தமிழாக்கம் கிடைக்கும்.என்ற செய்தியும்,உணர்வு ,ஏகத்துவம் விளம்பரம் தாங்கிய  6*4 Flex ஒன்று கிளையின் முன்புறம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இதர சேவைகள் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளை "உணர்வு " இதழ் சிறப்பாக விற்பனை செய்ததற்க்கு "முஹம்மது ஆசிக்" அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!!

பயான் ஒலிபரப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 15-01-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது , சகோதரர்  பிஜே அவர்கள் உரையாற்றிய  பெண்கள் பள்ளிக்கு வரலாம்மா என்ற தலைப்பில் ஆடியோ பிரச்சாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 16-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 16-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  தொடர் உரையாக "அல்லாஹ்வின் பாதையில் தான தர்மம்" என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 16-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  தொடர் உரையாக "மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-01-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோ: பஷீர் அலி அவர்கள்  "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-01-2017 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு   பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பஷீர் அலி அவர்கள்  "வறுமையிலும் தவ்ஹீதை சொன்ன நபித்தோழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - காலேஜ் ரோடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர்   இம்ரான் அவர்கள் கதிர் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர்   ரஃபீக் அவர்கள் கதிர் என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - ஹவுசிங் யூனிட் கிளை

அவசர இரத்த தானம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 13-01-17அன்று கிளை சகோதரர்   யூசுப் அவர்கள் ராஜா என்ற மாற்றுமத சகோதரரின் அறுவை சிகிச்சைக்கு அவசர இரத்த தானம் ரேவதி மருத்துமனையில் O+ve ஒரு யூனிட் வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்

இரத்ததானம் விழிப்புணர்வு தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/2017 அன்று தொடர் தெருமுனைபிரச்சாரம்   ரம்யா கார்டன்,சின்னவர் தோட்டம்,கோல்டன் டவர்,   ஸ்டார் கார்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது,இதில் இரத்ததானம் சம்பந்தமாக சகோ-முஹம்மது சலீம்,செய்யது இப்ராஹிம்,தவ்பீக் பிலால் ஆகியோர் உரையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் , அலங்கியம் கிளை  சார்பில்14-01-2017 அன்று  பஜ்ர்       தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 15-01-2017 அன்று தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள்** தொழுகையின் பேணுவோம்** என்ற தலைப்பில்லும்,சகோ-முஹம்மது ஒலி அவர்கள் **தவ்ஹீதால் ஏற்படும் நன்மைகள் **  என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,

தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 15-01-2017 அன்று தர்பியா நல்லொழுக்க பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோ-முஹம்மது ஹுசைன் அவர்கள்** தொழுகையின் அவசியம்** என்ற தலைப்பில்லும்,சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **கொள்கை உறுதி**  என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 14-01-17 அன்று விஸ்வநாதன் என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

கிளை மசூரா - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/20167அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பின் நிர்வாக மசூரா  நடைபெற்றது அதில் இன்ஷா அல்லாஹ் கிளையின் சார்பாக நடைபெறவிருக்கிற இரத்ததான முகாம் வேலைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/20167அன்று  ஃபஜ்ர்  தொழுகைக்கு பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது அதில் குர்ஆன் இறைவனுடைய வேதம் என்பதற்கான சான்று  என்ற தலைப்பில் சகோதரர்   முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 15-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்    "கபுருடைய வேதனை உண்மையே" என்ற தலைப்பில் சகோ: முஹம்மது அலி ஜின்னா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 15-01-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  தொடர் உரையாக "மார்க்கத்தை மறைக்கும் இமாம்கள்" என்ற தலைப்பில் சகோ: முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 12/01/2017 அன்று இரவு நடைபெற்றது .அதில் கிளையில் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!!!

!