Thursday 19 January 2017

இரத்ததானம் விழிப்புணர்வு தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/01/2017 அன்று தொடர் தெருமுனைபிரச்சாரம்   ரம்யா கார்டன்,சின்னவர் தோட்டம்,கோல்டன் டவர்,   ஸ்டார் கார்டன் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது,இதில் இரத்ததானம் சம்பந்தமாக சகோ-முஹம்மது சலீம்,செய்யது இப்ராஹிம்,தவ்பீக் பிலால் ஆகியோர் உரையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்