Wednesday 11 April 2018

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு கபுரின் வேதனை என்ற தலைப்பில்  சகோ-அப்துல் வஹாப் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சர்பாக 08-04-2018 அன்று      ஆண்கள் மற்றும் பெண்கள் பயான் நடைபெற்றது.  தலைப்பு:இஸ்லாம் ஓர் அர்புதம்.   உரை.சிராஜ்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை உறுப்பினர் மசூரா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 9:4:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது.இதில் கிளையின் சார்பில் வரும் வாரம் முதல்"நீர் மோர் பந்தல் "  தாவா செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 8:4:18அஸர் தொழுகைக்கப்பிறகு காமராஜர் நகர்பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது .அல்ஹம்துலில்லாஹ் .

திருக்குரான் முரண்பாடுகளற்ற இறைவேதம் நோட்டீஸ் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 8-4-2018 அன்று மாவட்டம் மூலம் வழங்கப்பட்ட திருக்குரான் முரண்பாடுகளற்ற இறைவேதம் நோட்டீஸ்   மங்கலம் நால்ரோடு பகுதியில் உள்ள பஸ்டேன்டு, மற்றும் கடைவீதி பகுதிகளில் 200 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய புக் ஸ்டால் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 8-4-2018அன்று இஸ்லாமிய புக் ஸ்டால் போடப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஸ்லீம் தனி நபர் தாவா - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 8-4-2018 அன்று 3 முஸ்லீம் தனி நபர் தாவா செய்து இனைவைப்பு பெரும் பாவமே, முஹமது நபியே அழகிய முன்மாதிரி போன்ற புக்ஸ் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் - மங்கலம் கிளை







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 8-4-2018 அன்று 12 பிறமத சகோதரர், சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டு,      இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்கள் அன்பளிப்பாக   வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை தினந்தோறும் தொடராக வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 மஃரிப் தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் தமிழகத்திற்குல் இஸ்லாம் வந்த வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்

கிறிஸ்துவ சகோதரர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 அன்று 2 கிறிஸ்துவ சகோதரர்களுக்கு திருக்குரான் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கிறிஸ்துவ பாதிரியார் லாசர் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 அன்று சூலுரை சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் லாசர் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

கிறிஸ்துவ சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 9-4-2018 அன்று ஜெயக்குமார் என்கிற கிறிஸ்துவ சகோதரருக்கு திருக்குரான் தமிழாக்கம் வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018  அன்று  அபுதாலிப் என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 4 : 133 ),அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  74 முதல் 77 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 08-04-2018 மக்ரிபிற்குப் பிறகு     தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

உரை:  அர்ஷத், 
தலைப்பு: திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்
அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - R.P. நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்   ஜமாஅத்  R.P.  நகர் கிளையின்  சார்பாக. 08-04-2018 புதன் அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்  
தலைப்பு  ;;  ஹிஜாப்
உரை: சகோதரி ரேஸ்மா  இடம்:  மத்ரஸத்தல் ஹுதா ,   R.P.நகர்

உணர்வு - இலவச வினியோகம் - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  10 சகோதரர்களுக்கு  தாவா செய்யப்பட்டு,
உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 
(போட்டோ எடுக்கவில்லை)

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை

1.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  பர்வீன் என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  ரஜப் நிஷா என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. வருமுன் உரைத்த இஸ்லாம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


1.தனிநபர் முஸ்லிம் தாவா


திருப்பூர் மாவட்டம்

R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சாதிக் பாட்ஷா என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்





2.தனிநபர் முஸ்லிம் தாவா

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  நஸீமா பானு என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  நூர் முஹம்மது என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  ரஷீது என்ற  இஸ்லாமிய சகோதர்ருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம் 
2. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - R.P. நகர் கிளை


1.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  காத்தமுத்து என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)


2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சக்திவேல் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. தலாக்கும் பொது சிவில் சட்டமும்
 என்ற புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

3.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  ஈஸ்வரி என்ற  மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இதுதான் பைபிள் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)

தனிநபர் தாவா - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  பாலாஜி என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - R.P. நகர் கிளை


1.  திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சண்முகம் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

     1. திருமறைக் குர்ஆன் மற்றும் 
     2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்  ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


2.திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  பிரபாகரன் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,

   1. திருமறைக் குர்ஆன் மற்றும் 
   

2. மாமனிதர் நபிகள் நாயகம் 
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

இலவச தாவா புக் ஸ்டால் - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 08-04-2018 அன்று அஸருக்குப் பிறகு     இலவச தாவா புக் ஸ்டால் போடப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்