தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளைசார்பில் 20.03.2013 அன்றுதெருமுனை பிரச்சாரம் நடைபெற்றதுஇதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள்"இணைவைப்பு" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 18-03-2013அன்று E.B.ஆஃபீஸ் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா புறம் இஸ்லாத்தில் ஹராம் என்ற தலைப்பிலும்
சகோதரி சுமையா தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-03-2013 அன்று மாலை 07:00மணி முதல் 08:00மணி வரைமங்கலம் R.P.நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "நாவை பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.
TNTJ திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை பகுதியில் 20.03.2013 அன்று இன்ஷாஅல்லாஹ் வருகிற 22.03.2013அன்று கோவையில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட போஸ்டர்கள் திருப்பூர் பெரியதோட்டம் பகுதியில் ஒட்டப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 20.03.2013 அன்றுமாலை திருப்பூர் பெரியதோட்டம்9 ஆவதுவீதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால் அவர்கள்"இஸ்லாமும் அண்டைவீட்டாரும்" எனும் தலைப்பில் உரையாற்றினார் அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.