Thursday 21 March 2013

இணைவைப்பு _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்கிளை சார்பில்  20.03.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.அப்துல்லாஹ்   அவர்கள்  "இணைவைப்பு" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்.