Sunday 21 April 2013

M.S.நகர் கிளை பொதுக்குழு 20130421


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 21.04.2013 அன்று காலை 8 to 8:30 மணிவரை M.S.நகர் கிளையின் பொதுக்குழு மாவட்டநிர்வாகிகள் மா.செயலாலர்.ஜாஹிர் அப்பாஸ்
மா.பொருலாலர்.சலிம் பாய்
மா.து.செயலாலர்.அலாவுதீன்
அவர்கள் தலைமையில் நிர்வாகமாற்றம் செய்யப்பட்டது

புதிய நிர்வாகம்
தலைவர் ; A.முஹம்மத் 9025031316

செயலாலர்: சாதிக் பாஷா 9566784878

பொருலாலர்: சிராஜ் தீன் 7871888444

து.தலைவர் :அப்சர் 8925341978

து.செயலாலர் : திவான்9629254448

                                                                                     மருத்துவ அணி : அர்சத்9952886394

                                                                          தொன்டர் அணி : அப்துல்லாஹ்9865986567

மடத்துக்குளத்தில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை- 21042013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 21.04.2013 ஞாயிறு காலை 8 மணிக்கு மடத்துக்குளம் A.R.M. மஹால் வளாக திடலில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிமுறைப்படி மழை தொழுகை நடைபெற்றது..
மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரபகுதி மக்களின் துன்பம் நீங்க வல்ல இறைவன் மழை வழங்கி அருள் செய்ய
பெண்கள் குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.