Thursday 28 September 2017

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 27/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  குர்ஆனோடு நபிவழியும் அவசியம்  என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 28/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள்  என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



தெருமுனைபிரச்சாரம் ஆடியோ பயான் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக இன்று (புதன்கிழமை 27/09/17) மஹ்ரிபுக்கு பிறகு ஆடியோ பயான் மூலம் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. தலைப்பு :முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்,இடம்:     பெரிய பள்ளிவாசல் எதிரில்,உரை: P.ஜைனுல்ஆபிதீன்,அல்ஹம்துலில்லாஹ்!

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 27/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா ஓர் இடத்தில் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 27/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர்- அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 27-09-2017 அன்று வாராந்திர குர்ஆன் விளக்கவுரை வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.இதில் அத்தியாயம்:சூரா அத்தீன்- 1.2.3 வசனங்களுக்கு சகோ-ஜாகிர்அப்பாஸ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - ராமமுர்த்தி நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ராமமுர்த்தி நகர் கிளை சார்பாக 28/09/2017அன்று  கிளை மசூரா நடைபெற்றது,இதில் கிளை தாவா பணிகள் வீரியப்படுத்துவது குறித்து ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-09-17  சுபுஹு தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சூரா அல்பகரா-180-182- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள்  (மூட நம்பிக்கைகளை) குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

காலேஜ்ரோடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/09/17அன்று இரவு 9-30 மணிக்கு கிளை மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள் சகோ-ஜாகிர்அப்பாஸ் சகோ-பஷீர்அலி ஆகியோர் முன்னிலையில் கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் கிளையில் நடக்கின்ற தாஃவா பணிகள் மற்றும் எதிர்கால தாஃவா பணிகள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  பிறமத கலாச்சாரத்தை  புறகணிப்போம்    எனும் தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (ஆஷூரா நோன்பின் சிறப்புகள்)குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/09/2017 அன்று கரும்பலகை தாஃவா (நபி மொழி ஹதீஸ் ) எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையின் சார்பில் 27/9/2017 அன்று நிர்வாகிகளுக்கு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் சகோதரர்- ஷேக்பரித் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயப்பணி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27.09.2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு மர்க்கஸ் அருகில் 6 மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...