Wednesday 11 September 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும்,

சகோ.சான்பாஷா அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும்,

சகோ.பிலால் அவர்கள் "தஃவா" என்ற தலைப்பிலும்,

சகோ.இத்ரீஸ் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பிலும்,

சகோ.அசதுல்லாஹ் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும்,

சகோ.யாசர் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்

(அல்ஹம்துலில்லாஹ்)

மரண சிந்தனை _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 08-09-2013 அன்று மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது.
இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இஸ்லாம் கூறும் நற்பண்புகள் _கோம்பைதோட்டம் கிளை தர்பியா

 





 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 08.09.2013 அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.

சகோ.அஹமதுகபீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் நற்பண்புகள் 
எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு
பயிற்சி வழங்கினார்.





பிற மத சகோதரர் .ரவி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக  9-9-2013 அன்று TNTJ காங்கயம்கிளை அலுவகத்திற்கு வந்திருந்த பிற மத சகோதரர் .ரவி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

ஏழை சகோதரருக்கு ரூ.5,000/= வட்டி இல்லா கடன் உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 10.09.2013 அன்று வட்டிஇல்லா கடன் உதவி திட்டத்தில்  உடுமலைபகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு   ரூ.5,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில்   08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்
கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.


கீழ்க்கண்ட மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


மடத்துக்குளம்கிளை நிர்வாகிகள் :



தலைவர் ...........செய்யது அலி ....... 89251 31594

 

செயலாளர்.. ....... சிராஜுதீன் ......... 94878 80997

பொருளாளர்..... நூர்தீன்...................94867 12005

துணைதலைவர் ........... அன்சாரி... 96005 88300

துணைசெயலாளர்..... பீர்முஹம்மது.... 96597 54532
 

மருத்துவசேவை அணி செயலாளர்... அப்துர்ரஹ்மான் .99769 02994
 

மாணவரணிசெயலாளர்..... ஆதம் பாபு .... 98659 44268




பல்லடம் கிளை பொதுகுழு _புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.




கீழ்க்கண்ட பல்லடம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.


பல்லடம்கிளை நிர்வாகிகள் :



தலைவர்           காஜாபாய்          93449 02960
 

செயலாளர்       மீரான்                 97914 67593
 

பொருளாளர்   செய்யது முத்து 88705 99769
 

துணை தலைவர்    அப்துர்ரஹீம் 98940 73892
 

துணை செயலாளர்     அலி பாய் 99526 69028
 

மருத்துவ அணி செயலாளர்     அஹமது
 

மாணவரணி செயலாளர்        ஹுசைன் 80981 62658
 

தொண்டரணி செயலாளர்      சௌகத் 78713 62828