Wednesday 12 March 2014

"அசைக்கமுடியாத கொள்கை உறுதி _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 12.03.2014 அன்று சகோ.செய்யது அலி அவர்கள்   "அசைக்கமுடியாத கொள்கை உறுதி _94" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இறைஅச்சம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் 10.03.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "இறைஅச்சம்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

திருப்பூர் S.V காலனி கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்.ராமசாமி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 10.03.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.ராமசாமி அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அஸ்லம் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் 

"அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் " காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை  சார்பில் 10.03.2014 அன்று சாதிக் பாட்சா நகரில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. முஹம்மத் ஆஷம்  அவர்கள்  "அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"பொறுமை" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை  சார்பில் 09.03.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோதரி.நஸ்ரின்  அவர்கள்  "பொறுமைஎனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்.... 

"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 11.03.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள் _165" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பித்-அத்" _மங்கலம் R.P. கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளை  சார்பில் 10.03.2014 அன்று சக்தி மஹால் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரபாத்  அவர்கள்  "பித்-அத்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"தொழுகை" அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை  சார்பில் 09.03.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஹமது கபீர் அவர்கள்  "தொழுகை"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

ஏழை சகோதரர்.க்குரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.03.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.சுஹைல் க்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.

"அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பில்  10.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ.ஆஷம் M.I.Sc., அவர்கள்  "அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....