Wednesday 12 March 2014

ஏழை சகோதரர்.க்குரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.03.2014 அன்று தாராபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.சுஹைல் க்கு ரூ.4,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.