Wednesday 12 March 2014

"அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் " காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு   கிளை  சார்பில் 10.03.2014 அன்று சாதிக் பாட்சா நகரில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. முஹம்மத் ஆஷம்  அவர்கள்  "அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....