Wednesday 12 March 2014

"அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்" _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பில்  10.03.2014  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..  
சகோ.ஆஷம் M.I.Sc., அவர்கள்  "அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்தல் எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்....