Tuesday 28 July 2015

ஃபித்ரா விநியோகம் - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-07-2015 அன்று 63 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது  மேலும்  இறைச்சிக்கு  பணம் ஒரு நபருக்கு  150 ரூபாயும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


நிதியுதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 15-07-15 அன்று தாராபுரம் கிளையின் ஆம்புலன்ஸ் சரி செய்வதற்காக   நிதிஉதவியாக ரூ2700 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 17.07.15 அன்று ஒரு பெண்மனிக்கு வாழ்வாதார உதவியாக ரூ4200 /- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....

பெருநாள் திடல் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 18-07-2015 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது ,இதில் ஆண்களும் ,பெண்களும்  கலந்து கொண்டனர்,பெருநாள் உரை : சகோ.சஜ்ஜாத் அவர்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 28-7-15 அன்று  சுப்ஹ்  தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது  சகோ, முஹம்மது அலி அவர்கள் " மஹர்(மணக்கொடை) கொடுப்போம்" என்ற வசனத்திற்கு விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,28-7-15 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுவதற்கு நேரம் இல்லை என்பது உண்மையா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...


"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர்;கிளிங்கர்கள் வரலாறு "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வடுகன்காளி பாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம் வடுகன்காளி பாளையம்  கிளையின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு  பெண்கள் பயான்  நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆயிஷா  அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் "என்ற தலைப்பிலும்,சகோதரி : சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

சிறப்பு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை


திருப்பூர்  மாவட்டம் அலங்கியம் கிளை யின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு   சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ: சேக் அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மலக்குமார்களின் பணிகள்,பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,27-7-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள், "ஈமானும் இபாதத்தும்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27-07-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 சகோ.அப்துல்லாஹ் அவர்கள் " அறுக்கப்பட்டதை உண்ணுதல்  " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக..26-7-15 (ஞாயிறு) அன்று தெருமுனை பிரச்சாரம்,தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில்  நடைபெற்றது ,சகோ : ஷஃபியுல்லா அவர்கள் "ரமலானுக்கு பின் முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர், சிப்பாய் புரட்சியின் முடிவில் முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகள்  "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்

கிளை ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 26-07-2015 அன்று  தாவா பணிகளை வீரியப்படுத்தவும், பள்ளி கட்டுமான பணிகளை விரைவுபடுத்த, பொருளாதாரம் திரட்டுவது பற்றியும்  கிளை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

 கிளை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். . அல்ஹம்துலில்லாஹ் ....

"தாவா பணியை வீரியப்படுத்துவது" ஆலோசனை கூட்டம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக  கிளை பொருப்பாளர் ஷாஹிது ஒலி அவர்கள்  தலைமையில்   தாவா பணியை வீரியப்படுத்துவது  சம்பந்தமாக கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்த தானம் - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக வாகன விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சகோதரர் செய்யது அவர்களுக்கு 26-07-15 அன்று  B+ ஒரு யூனிட்  அவசர இரத்த தானம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,26/7/15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பின்,சகோ: முகமது சுலைமான் அவர்கள் "இறைவனை நாம் எதற்காக வணங்குகிறோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ....

கிளைப் பொதுக்குழு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு கிளை மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 24-7-15 வெள்ளி அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது.இதில் புதிய நிர்வாகம் தேர்வுசெய்யப்பட்டது ,நிர்வாகிகள் பெயர் மற்றும் போன் நம்பர் விபரம்
 தலைவர் சகோ-செய்யது மஹபூப் நவாஸ்  -  99440-15004 
செயலாளர் சகோ-இம்ரான்கான் -  99527-13578
 பொருளாளர் சகோ-லுக்மான்  -   87540-69697 
துணைத்தலைவர் சகோ-ஜமாலுதீன்   -  97873-37025 
துணைச்செயலாளர் சகோ-சுல்தான்  -   97879-10997

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 25-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர், சிப்பாய் புரட்சியின் துவக்கம்"பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,25-7-15 (சனி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின்,குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ: முகமது சுலைமான் அவர்கள் "தொழாதவனுக்கு மறுமையில் தண்டனை" என்ன என்று  விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்......

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 24-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட  முஸ்லிம்களின்  பங்களிப்பு"பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

புதிய ஜும்ஆ - குமரன் காலணி கிளை


திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையில்  24-07-15 அன்று முதல்  ஜும்மா  தொழுகை ஆரம்பமானது .இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மறுமையை நோக்கி"என்ற தலைப்பில்  உரையாற்றினார்...அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "இறையச்சவாதிகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 23/7/15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய முஸ்லிம் மன்னர்கள்"பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்" எனும் தலைப்பில் "இந்தியாவின் உருவாக்கத்தில் இஸ்லாமிய மன்னர்களின் பங்களிப்பு" பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள். விளக்கமளித்தார் .அல்ஹம்துலில்லாஹ்...

வாழ்வாதார உதவி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளையின்  சார்பில் தஸ்லிமா என்ற பெண்மணிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2500 வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

"தொழுகை" குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,23-7-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு,குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது சகோ: முகமது சுலைமான் அவர்கள் "தொழுகை" யின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  20-7-2015 அன்று   விஜய் என்ற மாற்றுமத நண்பருக்கு குர்ஆன் தமிழாக்கம்  மற்றும் முஸ்லிம் தீவிரவாதி. மனிதனுக்கேற்ற மார்க்கம். இதுதான் இஸ்லாம். மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது இந்த சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி அதிகளவில் படித்துக்கொண்டிருக்கிறார்  இன்ஷா அல்லாஹ்  விரைவில் இவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அனைவரும் துஆ செய்வோம்,அல்ஹம்துலில்லாஹ் ....

பெருநாள் திடல் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக 18-07-2015 அன்று பெருநாள்  திடல் தொழுகை நடைபெற்றது ,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : சகோ.ஷாஹித் ஒலி அவர்கள் 

பிறமத தாவா - M.S. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 20-07-15 அன்று நிரஞ்சனா என்ற சகோதரி இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை அஸீலா என மாற்றிக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 18-07-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் கிளை சகோதரர்கள் ஆர்வமுடன்  கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

ஃபித்ரா விநியோகம் - Rp நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் Rp நகர் கிளையின் சார்பாக 17-07-15 அன்று -பொருளாக ரூ206,  கறிக்கு பணமாக ரூ150 , மொத்தம் 40 நபர்களுக்கு ஃபித்ரா வினியோகிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

ஃபித்ரா விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 17-07-15 அன்று -பொருளாக ரூ206,  கறிக்கு பணமாக ரூ150 , மொத்தம் 88 நபர்களுக்கு ஃபித்ரா வினியோகிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

பெருநாள் திடல் தொழுகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18-07-5 அன்று  பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,  இதில் 500 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள், பெருநாள் உரை:  சகோ.அப்துல்ரஹ்மான்,அல்ஹம்துலில்லாஹ் .....

பெருநாள் திடல் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை,திருப்பூர் நொய்யல் வீதி வளாகத்தில் நடைபெற்றது, இதில் பெரும் திரளாக  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : சகோ : அஹ்மது கபீர்..