Tuesday 28 July 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 28-7-15 அன்று  சுப்ஹ்  தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது  சகோ, முஹம்மது அலி அவர்கள் " மஹர்(மணக்கொடை) கொடுப்போம்" என்ற வசனத்திற்கு விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....