Tuesday 28 July 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக,26/7/15 (ஞாயிறு) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பின்,சகோ: முகமது சுலைமான் அவர்கள் "இறைவனை நாம் எதற்காக வணங்குகிறோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ....