Tuesday 28 July 2015

பெருநாள் திடல் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 18-07-2015 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது ,இதில் ஆண்களும் ,பெண்களும்  கலந்து கொண்டனர்,பெருநாள் உரை : சகோ.சஜ்ஜாத் அவர்கள், அல்ஹம்துலில்லாஹ்