Tuesday 28 July 2015

பெருநாள் திடல் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் , அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக 18-07-2015 அன்று பெருநாள்  திடல் தொழுகை நடைபெற்றது ,இதில் ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ் ,பெருநாள் உரை : சகோ.ஷாஹித் ஒலி அவர்கள்