Tuesday 28 July 2015

பெருநாள் திடல் தொழுகை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 18-07-5 அன்று  பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது,  இதில் 500 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் கலந்துக்கொண்டார்கள், பெருநாள் உரை:  சகோ.அப்துல்ரஹ்மான்,அல்ஹம்துலில்லாஹ் .....