Tuesday 28 July 2015

ஃபித்ரா விநியோகம் - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-07-2015 அன்று 63 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது  மேலும்  இறைச்சிக்கு  பணம் ஒரு நபருக்கு  150 ரூபாயும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்