Tuesday 28 July 2015

பெருநாள் திடல் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம்  சார்பாக 18-07-15 அன்று பெருநாள் திடல் தொழுகை,திருப்பூர் நொய்யல் வீதி வளாகத்தில் நடைபெற்றது, இதில் பெரும் திரளாக  ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்,பெருநாள் உரை : சகோ : அஹ்மது கபீர்..