Tuesday 28 July 2015

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 22-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்" எனும் தலைப்பில் "இந்தியாவின் உருவாக்கத்தில் இஸ்லாமிய மன்னர்களின் பங்களிப்பு" பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள். விளக்கமளித்தார் .அல்ஹம்துலில்லாஹ்...