Saturday 11 June 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : பஷீர் அலி அவர்கள்  " மூஸா நபியின் வாழ்வு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : பஷீர் அலி அவர்கள்  " நபிமார்களின் வாழ்வு தரும் படிப்பினை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ : சேக்அப்துல்லாஹ் அவர்கள்  " நோன்பில் சலுகை பெற்றவர்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம்  கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ:ஷாகித் ஓலி  அவர்கள்  " நோன்பின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம்  கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ:ஷாகித் ஓலி  அவர்கள்  " நோன்பின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

இஃப்தார் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  நோன்பாளிகளுக்கு  நோன்பு திறப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஃப்தார் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக  நோன்பாளிகளுக்கு  நோன்பு திறப்பதற்கு எற்பாடு செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஃப்தார் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி தாயர்செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ்...

இஃப்தார் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  நோன்பாளிகளுக்கு நோன்பு கஞ்சி தாயர்செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி  அவர்கள்  " நோன்பின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான்   பயான் நிகழ்ச்சி லுஹர் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது சலீம்  அவர்கள்  " குர்ஆனோடு தொடர்பு கொள்வோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "  மறுமையில் மனிதனின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "  மறுமையில் மனிதனின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் "  உண்மையை யார் சொன்னாலும் ஏற்று கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் "  நோன்பின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 07-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள்"  இரவு தொழுகை 8+3 தான் நபிவழி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 06-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள்" நோன்பில் இறையச்சத்தை வளர்த்து கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்...

ஸஹர் பயான் நிகழ்ச்சி விளம்பர பேனர் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை சார்பாக 06-06-2016 அன்று  ரமலான் மாத ஸஹர்  நேர பயான் நிகழ்ச்சி  சம்பந்தமான பிளக்ஸ இரண்டு4*6;4*8 மக்களுக்கு தெரியும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 06-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** உள்ளங்களை தடம் புரளச்செய்து விடாதே ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 06-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.......அல்ஹம்துலில்லாஹ்....

சுவர் விளம்பரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 06-06-2016 அன்று   நோன்பு சம்பந்தமான சட்டங்கள் பற்றி சுவர் விளம்பரம் செய்யப்பட்டன ....அல்ஹம்துலில்லாஹ்.....


ஆடியோ பிரச்சாரம் - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம், அலங்கியம்  கிளையின் சார்பாக 06-06-2016 அன்று ** படிப்பனை தரும் ரமளான் **  என்ற தலைப்பில் இரண்டு இடங்களில் ஆடியோ  பிரச்சாரம் செய்யபட்டது

மாவட்ட பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-06-2016 அன்று மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைமை மர்க்கஸ் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வைத்து நடைபெற்றது..



இதில் மாநில நிர்வாகிகள் சகோ.இ.முஹம்மது மற்றும் அப்துர்ரஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர்,மேலும் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் ஆண்டரிக்கை வாசித்தார்கள்,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஓராண்டு வரவு செலவு கணக்கை சமர்பித்தார்,



சகோ.இ.முஹம்மது அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் பிரச்சாரம் ஏன் என்ற தலைப்பிலும் ,

சகோ.அப்துல்லாஹ் அவர்கள் எதிர்கால தாவா திட்டங்கள் பற்றியும் 
சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,,,




மேலும் மாவட்ட துனைத்தலைவராக சகோ ..ஷாகிது ஒலி நியமிக்கப்பட்டார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......




போஸ்டர் - செரங்காடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 02-06-16 அன்று வரக்கூடிய ரமலானை முன்னிட்டு நபிவழியில் நோன்பு திறப்பு, இரவுத்தொழுகை, பயான்  நிகழ்ச்சி ஆகியவற்றிற்கு நமது இஸ்லாமிய சகோதர,சகோதரிகளை நமது பள்ளிக்கு அழைக்கும் விதமாக செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 05-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 04-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.பஷீர் அலி  அவர்கள் ** குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம் ரமலான் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 05-06-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் ** நபி ஆதம் அலை அவர்கள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....