Saturday 11 June 2016

மாவட்ட பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 05-06-2016 அன்று மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைமை மர்க்கஸ் கோம்பைத்தோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மானில் வைத்து நடைபெற்றது..



இதில் மாநில நிர்வாகிகள் சகோ.இ.முஹம்மது மற்றும் அப்துர்ரஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர்,மேலும் சகோ.முஹம்மது ஹுசைன் அவர்கள் ஆண்டரிக்கை வாசித்தார்கள்,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் ஓராண்டு வரவு செலவு கணக்கை சமர்பித்தார்,



சகோ.இ.முஹம்மது அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் பிரச்சாரம் ஏன் என்ற தலைப்பிலும் ,

சகோ.அப்துல்லாஹ் அவர்கள் எதிர்கால தாவா திட்டங்கள் பற்றியும் 
சகோ.அப்துர்ரஹீம் அவர்கள் நிர்வாகிகள் மற்றும் அழைப்பாளர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும் விளக்கமளித்தார்கள்,,,




மேலும் மாவட்ட துனைத்தலைவராக சகோ ..ஷாகிது ஒலி நியமிக்கப்பட்டார்கள்....அல்ஹம்துலில்லாஹ்......