Saturday 11 June 2016

ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான்   பயான் நிகழ்ச்சி லுஹர் தொழுகைக்குப் பிறகு  நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது சலீம்  அவர்கள்  " குர்ஆனோடு தொடர்பு கொள்வோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...