Saturday 11 June 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:ஜஃபருல்லாஹ் அவர்கள் "  உண்மையை யார் சொன்னாலும் ஏற்று கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...