Saturday 11 June 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 08-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "  மறுமையில் மனிதனின் நிலை " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...