Tuesday 9 December 2014

பிறமத சகோதரருக்கு தாஃவா - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 7-12-2014 அன்று பிரபு எனும் பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்து, அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யபட்டது. அல்ஹம்துல்லாஹ்...

ஜின்னா மைதானம் கிளை சார்பாக இரத்த தானம்..

திருப்பூர் மாவட்டம், ஜின்னா மைதானம் கிளையின் சார்பாக கடந்த 8/12/14 அன்று கருப்பாயி அம்மாள் என்கின்ற பெண்மணிக்கு இரத்தம் தானமாக கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை சார்பாக பிறமத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 08.12.14 அன்று காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த வீராசாமி எனும் சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் எனும் புத்தகம் அன்பளிப்பாக கொடுத்து பிறமத தாஃவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் சஃபர் மாதம் பீடையா? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

தாயத்து அகற்றம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் செய்து சகோதரர் ஒருவர் அணிந்திருந்த தாயத்து கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வடுகன் காளிபாளையம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 07.12.14

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. A.முஹம்மது சலீம் அவர்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவோம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-12-14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. பஷீர் அலி அவர்கள் "இஸ்லாத்தில் மவ்லீத் இல்லை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

07.12.14 அன்று குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 07.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பிறமதக் கலாச்சரத்தை புறக்கணிப்போம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு புத்தகம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 07.12.14 அன்று  பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டு பிறமத தாஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...




காலேஜ் ரோடு கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 06.12.14

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 06.12.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் காலத்தை திட்டாதீர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...