Tuesday 9 December 2014

பிறமத சகோதரருக்கு தாஃவா - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 7-12-2014 அன்று பிரபு எனும் பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்து, அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கி தாஃவா செய்யபட்டது. அல்ஹம்துல்லாஹ்...