Tuesday 9 December 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்..

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 7-12-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ஷஃபியுல்லாஹ் அவர்கள் சஃபர் மாதம் பீடையா? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...