Friday 28 April 2017

"அறிவும் அமலும் "நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 24-4-2016 அன்று "அறிவும் அமலும் "நிகழ்ச்சி  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 23-4-2016 அன்று  தர்பியா நடை பெற்றது அதில் மார்க்க சம்மந்தமான கேள்விகள் கேட்கப்பட்டு மூன்று பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 


                     

தனிநபர் தாவா - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 23-4-2016 அன்று  தனிநபர் தாவா சந்திப்பு 4 குழுவாக சென்று 40 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாழும் ஒரு நபிமொழி வாசித்து விளக்கமளிக்கப்பட்டது

நாள்.25:4:17

அவசரதேவைக்கு இரத்ததானம் - M.S.நகர் கிளை


அவசரதேவைக்கு இரத்ததானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் M.S.நகர் கிளை சார்பாக 24-04-17 அன்று குமரன் மருத்துவமனையில் சிவகாமி   என்ற சகோதரிக்கு அவசர தேவைக்காக B +. இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் -பெரியகடைவீதி கிளை


TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 24-04-2017அன்று இரவு 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு:- தேர்வில் தோல்வியும் தவறான முடிவும்
உரை:- அஜ்மீர் அப்துல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்.

கோடைகாலபயிற்சி முகாம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஏப்ரல் 24 ஆம் தேதி முதல்  மாணவர்கள் மற்றும் மாணவிகளின் கோடைகாலபயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது வகுப்புகள்  நடைபெற்று வருகின்றது ..... அல்ஹம்துலில்லாஹ்......




இணைவைப்பு பொருட்கள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-04-2017 அன்று இஸ்லாம் குறித்து தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்   25-4-17 அன்று  பஜ்ரு தொழுகைக்குப்பின்  அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "பாங்கு மற்றும் இகாமத் பற்றி" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கோடைகால பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-4-2017 அன்று கோடைகால பயிற்சி வகுப்பு சம்பந்தமாக மக்களுக்கு  அறிவிப்பு செய்யும் வகையில் DTP - 30 வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 25-04-2017 அன்று   யாசின்பாபு நகர் கிளையில் நடைபெறும்  இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்  போஸ்டர் - 10 மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 25/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் நபி  ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (செவ்வாய் . 25-4-17) பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து 

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "சஜ்தா செய்யும் முறை" வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.25:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 24-04-2017 அன்று இஸ்லாம் ஓர்  இனிய மார்க்கம்  400 போஸ்டர் அனைத்து கிளைகளுக்கு கொடுக்கப்பட்டு யாசின்பாபு கிளையிலும் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

                       

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 25-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்யும் முறை பல் துலக்குதல் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 25.04.2017 அன்று  பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: திருக்குர்ஆன் ஜோசியக்காரனின் கூற்று அல்ல

பெண்கள் பயான் நிகழ்ச்சி- யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்பெண்கள் பயான் நடைப்பெற்றது 
பேச்சாளர்.ராஜா 
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக முத்தனம் பாளையத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது 
பேச்சாளர்.ராஜா 
தலைப்பு.தியாகப் பெண்கள்
நாள்.23:4:17.நேரம் .மாலை
போட்டோ எடுக்கவில்லை

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது 1000 லிட்டர்
நாள்.24:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு -யாசின்பாபு நகர்


T N T J திருப்பூர் மாவட்டம்,யாஸின் பாபு நகர் கிளையில் 24-4-17 புதன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளூவின் சட்டங்கள் பாடத்தில் வீட்டில் உளூச் செய்தல் என்ற  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


Ms நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,   Ms நகர் கிளையின் சார்பாக 27-4-2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு Ms நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான்  மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் சகோ. ஷேக் ஜீலானி, மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 


கிளை நிர்வாகிகள் :- 

தலைவர்                           :  அர்ஷத்                                   7871444888

செயலாளர்                      முஹம்மது பஷீர்                  98422 69601 

பொருளாளர்                   :  அன்வர்                                     96558 67739 

துணைத்தலைவர்         :  அல்தாஃப்                                 9677888875
 
துணைச்செயலாளர்     மர்ஜுக் அஹம்மது                74182 72811