Friday 28 April 2017

இணைவைப்பு பொருட்கள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-04-2017 அன்று இஸ்லாம் குறித்து தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்