Wednesday 30 April 2014

"முரண்பாடில்லாத திருக்குர்ஆன்" _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 30.04.2014 அன்று சகோ.அம்மார் அவர்கள் "முரண்பாடில்லாததிருக்குர்ஆன்" _123 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாணிக்கம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28.04.2014 அன்று பிறமத சகோதரர்.மாணிக்கம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  திருக்குர்ஆன்  தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது

தொடர்ச்சியான சோதனையில் இப்ராஹிம் நபி _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 30.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "தொடர்ச்சியான சோதனையில் இப்ராஹிம் நபி " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் முக்கியத்துவம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  29.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சஜ்ஜாத் அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்