Wednesday 30 April 2014

"கல்வியின் முக்கியத்துவம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  29.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சஜ்ஜாத் அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்