Showing posts with label காங்கயம். Show all posts
Showing posts with label காங்கயம். Show all posts

Thursday, 27 December 2018

சகோதரர் சீனிவாசன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு -காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்   காங்கயம்  கிளை  சார்பில் 26-12-2018 அன்று சகோதரர் சீனிவாசன் அவர்களின்   இஸ்லாம் குறித்து அவரது சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளித்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

Monday, 24 September 2018

சிறுபான்மை மாணவ,மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக "சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்" 23/09/18 அன்று காலை முதல் நடத்தப்பட்டது.  
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

Sunday, 26 August 2018

காங்கயம் கிளை ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை




























தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்

காங்கயம் கிளை சார்பாக 22/08/2018 அன்று 

நபிவழி அடிப்படையில் ஹஜ்ஜுப்பெருநாள் 

தொழுகை நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ் 

சகோதரர். சாஹிது ஒலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday, 13 August 2018

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு- காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக
12/08/2018 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ஷாஹிதுஒலி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

Tuesday, 26 June 2018

நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு  தொழுகை  நபிவழி  அடிப்படையில் அல்லாஹ்வின்  மகத்தான. கிருபையால்  இனிதே நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

நேரம் காலை  8.00
நாள் 16/6/18
உரை சகோ. முகம்மது உசேன்
திடல் தொழுகை  வசூல்  2330/- ரூபாய்  
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 17 May 2018

பிறமத சகோதரருக்கு திருகுர்ஆன் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கேயம் கிளை சார்பாக (11/05/18)சதீஷ் என்ற மாற்று மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 9 May 2018

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


காங்கயம் கிளை சார்பாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது

Tuesday, 8 May 2018

நாளும் ஒரு நபிமொழி பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கயம் கிளை சார்பாக இன்று (02/05/18)மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு
படைப்பினங்களும் நாட்களும்
என்ற தலைப்பில் மக்கள் கேட்டு பயன்பெறும் வகையில் ஒலிபெருக்கியில் நபிமொழி ஒளிபரப்பு செய்யப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்....

Monday, 7 May 2018

பிறமத சகோதரர்க்கு திருக்குர்ஆன் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காங்கேயம் கிளை சார்பாக இன்று(30/04/18) கணேஷ் என்ற மாற்றுமத சகோதரர்க்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....

பராத் இரவு உண்டா ஆடியோ ஒலிபரப்பு - காங்கயம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு பயணம் பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..
2.  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்   , காங்கேயம் கிளை சார்பாக(30/04/18) இன்று மாஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பராத் இரவு உண்டா என்ற கேள்விக்கு சகோதரர் பீஜே அவர்கள் அளித்த பதில் 15 நிமிடம் ஆடியோவை மக்கள் கேட்டு  பயனடையும் வகையில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது அல்ஹம்துலில்லா..

Wednesday, 25 April 2018

மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்ட போஸ்டர் - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக  23/4/18 அன்று திருகுர்ஆன் மாநில மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


Monday, 16 April 2018

கண்டன் ஆர்பாட்ட போஸ்டர் - கங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கங்கயம் கிளையின் சார்பாக 15-04-2018 அன்று  காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில்  எட்டு நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக சிறுமியை கொலை செய்த காட்டுமிராண்டி காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்அவர்களுக்கு தூக்கு  தண்டனை வழங்க வலியுறுத்தியும், திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் 18-04-2018 அன்று மாபெரும் கண்டன ஆர்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறவிருக்கிறது அது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




Tuesday, 10 April 2018

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கயம் கிளை சார்பாக இன்று (08/14/18)காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் 17வது அத்யாயம் 5 முதல் 8 வசனங்கள் வரை விளக்கமளிக்கப்பட்டது.

Saturday, 7 April 2018

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


காங்கயம் கிளை சார்பாக கரும்பலகை தாவா செய்யபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 1 April 2018

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கயம் கிளை சார்பாக (25/03/18)காலை 8 மணியளவில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் 17அத்தியாயம் 4வசனத்திற்க்கு விளக்கமளிக்கப்பட்டது.

Wednesday, 28 March 2018

குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 25/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:4 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளையின் சார்பாக 25.03.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் மர்கஸில் வைத்து நடைபெற்றது.இதில் சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

Monday, 19 March 2018

பெண்கள் பயான் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 5.30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி அய்யாசாமி காலனி பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோதரி பெனாசீர் அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.புகைப்படம் எடுக்கவில்லை

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 6.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி மர்கஸ் பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மது,புகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.(குறிப்பு:- குடிதண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் மர்கஸ் உள்ளே இருந்து பேசப்பட்டது.)

குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கேயம் கிளை சார்பாக  11/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற்றது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:2 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்