Tuesday 26 June 2018

நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்   திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக. ஈதுல் ஃபித்ரு  தொழுகை  நபிவழி  அடிப்படையில் அல்லாஹ்வின்  மகத்தான. கிருபையால்  இனிதே நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

நேரம் காலை  8.00
நாள் 16/6/18
உரை சகோ. முகம்மது உசேன்
திடல் தொழுகை  வசூல்  2330/- ரூபாய்  
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்